நாவலாசிரியர் சொல்கிறார்: எய்ட்ஸ் என்ற கொடிய நோய்க்கு உலகில் இதுவரை கண்டுபிடிக்க முடியாத மருந்தை, சித்த மருத்துவத்தில் காண முடியுமா? என்ற கேள்வி வந்தபோது, பெங்களூரில் இருந்து மருத்துவர் ஒருவர், நான் பணியாற்றிய ஆராய்ச்சி நிறுவனமாகிய கிங் நிலையத்திற்கு வந்தார். அவர் இந்த எய்ட்ஸ் நோய்க்கு, மருந்து...