இந்த நூலில், ஆண் – பெண் உறவு, காதல் என்ற வட்டத்தைச் சுற்றியே பெரும்பான்மையான கதைகள் பின்னப்பட்டு இருக்கின்றன. எல்லா கதைகளுமே, உரையாடல்களின் பலத்தால் நிமிர்ந்து நிற்கின்றன. நெறி தவறும் பெண்ணிடம் கூட, தெய்வீகக் குணங்கள் இருக்கும் என்கிறது, ‘மூன்றாம் கதாநாயகன்’ என்ற கதை. குரு பக்தி இல்லாத சீடனை...