‘வெறி நகரம்’ என்ற முதல் சிறுகதையே அற்புதம். இந்த சிறுகதை, அதீத நிலைமைகளில், மனித இயல்பு எந்த அளவுக்கு தரம் கெட்டு போகக்கூடும் என்பதை காட்டுகிறது. ‘மயானத் தங்கம்’ – சமூக அநீதி, ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை போன்ற வன்மங்களுடன், நாம் தொடர்ந்து வாழ்ந்து வருவது பற்றிய குற்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும்....