சண்டைகள் ஆயிரம் இருந்தாலும், சங்கடங்கள் ஆயிரம் குடைந்தாலும், அனைத்திற்கும் அருமருந்தாக அமைவது அன்பு தான் என்பதை, தன் உணர்வுப்பூர்வமான எழுத்தால் உணர வைத்துள்ளார் வான்மதி. எத்தனை நகை அணிந்தாலும், புன்னகைக்கான ஆத்மார்த்தமான ஈர்ப்பையும், ஆசியையும், காமாட்சி என்ற கதாபாத்திரத்தின் ஊடே...