அண்டரண்டப்பட்சி, முன்னொரு காலத்தில் வாழ்ந்த மூத்த பறவை. எட்டு யானைகளை அடக்கி, தூக்கி கொண்டு பறக்கக் கூடிய வலிமையும், சாமர்த்தியமும் மிக்கதாக, புராணங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளன. அது பற்றிய சித்திரம், ஆவுடையார் கோவிலில் உள்ளது. அந்த பறவையின் குணத்திற்கு இணையாக, துவரி அம்மாள், சாமர்த்தியம் மிக்கவளாக...