நாவல் வடிவில், மேலாண்மைக் கருத்துகளைப் புரிய வைப்பதுதான், நூலாசிரியர் சுரேகாவின் பாணி. இந்த நாவலின் கதாநாயகன் குரு, ஓர் உதவி இயக்குனர். அவன் ஒரு விடுதியில் தங்கி இருக்கிறான். அங்கு, பல நண்பர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்னை; பிரச்னையை அணுக தெரியாமல், தவிக்கின்றனர்.நண்பர்களின் பிரச்னைக்கான...