Advertisement
ப்ரியா பாலு
ஆர்.ஆர்.நிலையம்
குறுக்கெழுத்துப் புதிர்கள் 1931ல் அமெரிக்காவிலிருந்து வெளிவந்த சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் தான் முதன்...
பிரியா நிலையம்
குறுக்கெழுத்துப் போட்டிகள் அறிவுக்கு விருந்து. பொழுதை புத்தியுடன் நல்லவிதம் போக்க உதவும். ஒன்றிலிருந்து...
பேராசிரியர் கஸ்துாரி ராஜா
சங்கர் பதிப்பகம்
திருக்குறள் அதிகாரங்களை அப்படியே எடுத்துக்கொண்டு, அவற்றிற்கு ஏற்ப அதிகாரத்திற்குப் 10 குறட்பாக்கள் வீதம்...
பா.சீனிவாசன்
விகடன் பிரசுரம்
போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில், கடந்த ஆண்டு நிகழ்வுகளின் தொகுப்பாக அமைந்துள்ள நுால். எளிய நடையில்,...
ரவி பார்கவன்
ஆனந்த நிலையம்
சிறு வயது, இளைமைக்கால குணத்தையும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் வாழ்வையும் விவரிக்கும் நுால். ஐந்து வயது முதல்,...
டி.என்.இமாஜான்
மணிமேகலை பிரசுரம்
சொற்களை அடிப்படையாக கொண்ட புதிர்களின் தொகுப்பு நுால். இதில், 100 புதிர்கள் உள்ளன. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில்...
எம்.வி.வெங்கட்டராமன்
பலதரப்பட்ட 1,011 பொன்மொழிகளை தொகுத்து தந்திருக்கிறார் ஆசிரியர். முதல் பொன்மொழி, சினம் இல்லா மனம் நந்தவனம். கோபம்...
சி.எஸ்.தேவ்நாத்
நர்மதா பதிப்பகம்
வலிமை கொண்டவன் எல்லா வளத்தையும் பெற்று வாழ்வதும், மெலிந்தவன் வளமில்லாமல் துன்பத்துக்கு உள்ளாவதும் ஒரு...
திராவிடதாசன்
வனிதா பதிப்பகம்
சமூகத்தில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என பகுத்தறிவுடன் சிந்திக்கத் துாண்டும் நுால். இதை, திருக்குறள்...
ஜெகப்பிரியா
இளைஞர் இந்தியா புத்தகாலயம்
வாழ்க்கையில் உயர்வதற்காக, ஞானியர், அறிஞர்கள் வழங்கிய அறப்பொன்மொழிகளின் தொகுப்பு நுால். வாழ்க்கையை அறத்துடன்...
மாலினி அரவிந்தன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
பத்து சிறுகதைகள், இரண்டு சிறுவர்கதைகள், ஒன்பது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால். வார, மாத இதழ்களில் வெளிவந்து...
ஸ்ரீ ஆனந்த நிலையம்
குழந்தைகளுக்கு புத்தி கூற வேண்டியதில்லை; அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, எரிச்சல் அடையாமல் பதில் கூறினாலே...
லேனா தமிழ்வாணன்
வானொலி நிகழ்ச்சிகளில், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஆற்றிய உரைகளை தொகுத்து அழகிய நுால் வடிவம் பெற்றுள்ளது....
பொறிஞர் ப.நரசிம்மன்
அரசு பணியில் உள்ள அடிப்படை விதிகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் நோக்கில் எழுதப்பட்டுள்ள நுால். அடிப்படை...
சோம வீரப்பன்
கே.எஸ்.எல்.மீடியா லிமிடெட்
வாய் சொல்லில் வீரர், யாருக்கு உதவக்கூடாது, சொந்த காலில் நிற்பது, கடல் கடந்து பொருள் ஈட்டுவதன் தேவை, யாரை எதற்கு...
அருள்நம்பி
மகாத்மா காந்தியை புகழாத மனிதரில்லை; போற்றாத நாடில்லை; எழுதாத மொழி இல்லை. காந்தியின் அமுத மொழிகளை அனைத்து...
பதிப்பக வெளியீடு
நக்கீரன் பதிப்பகம்
இந்தியாவின் இளம் அரசியல் தலைவர் ராஜிவ் கொலை பின்னணியில், பல உறுத்தலான காட்சிகள் ஆவணமாக வெளியிடப்பட்டுள்ளன....
இதயம் கோ.சுப்பிரமணியன்
சூர்யா பிரின்ட் சொலுாசன்ஸ்
கந்தர்வ கான ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர், தியாகராஜப் பெருமானை துதிக்கையில், ‘பட்டினி, பிணி, மூப்பு...
சாந்தகுமார்
அறம் பதிப்பகம்
நடிகர் ஆர்யா, இரு கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் மகாமுனி. சமகால அரசியல், ஜாதி, வன்முறையால் சராசரி மனிதன்...
துளசி பாக்கியவதி
அனிச்சம் வெளியீடு
பிரபல எழுத்தாளர் ராஜநாராயணன் மனைவியின் பண்பு நலன்கள் பற்றி எழுதப்பட்டுள்ள அனுபவத் தொகுப்பு நுால். நிறை...
ஜனனி ரமேஷ்
தடம் பதிப்பகம்
மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கரின் வாக்குமூலம் தமிழாக்கப்பட்டுள்ளது....
அபிநவம் ராஜகோபால்
ஜெனரல் பப்ளிஷர்ஸ்
சமஸ்கிருதத்தில் உள்ள அறக் கருத்துகளையும், நீதிகளையும் எளிய முறையில் அறிந்து கொள்ள ஏதுவாக, எட்டு தலைப்புகளில்...
சுரேஷ்வரன்
பாரதி புத்தகாலயம்
சினிமாவின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் திரைக்கதை உள்ளது. ஒரு வலுவான கதையை, திரைக்கதை தான்...
அ.பிச்சை
கபிலன் பதிப்பகம்
திரைப்பட வரலாற்றை உள்வாங்கிய அனுபவ வெளிப்பாடாக மலர்ந்துள்ள நுால். தொண்ணுாறுகளில் தமிழ் சினிமா வளர்ந்த...
கண் நோய் பிரச்னைகளும் தீர்வுகளும்
மனிதனுக்கு எல்லாமே மரம்தான்!
அன்பால் வென்ற அரசன்
வெற்றி உங்களுக்கே
மாணிக்கவாசகரும் திருவாசகத் தேன் துளிகளும்
திருப்புமுனையான திரைப்படப் பாடல்கள்