சமூகத்தில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என பகுத்தறிவுடன் சிந்திக்கத் துாண்டும் நுால். இதை, திருக்குறள் வரிகளை கொண்டு, விளக்கி படைத்துள்ளார் நுாலாசிரியர். நல்ல வாழ்க்கை வாழ்ந்து, நல்ல மனிதர்களை உருவாக்கி, நல்ல சமூகம் படைப்பதே அர்த்தமுள்ள வாழ்வாக அமையும் என்பதை உணர்த்துகிறார்.யார் கைவிட்டாலும்,...