பலதரப்பட்ட 1,011 பொன்மொழிகளை தொகுத்து தந்திருக்கிறார் ஆசிரியர். முதல் பொன்மொழி, சினம் இல்லா மனம் நந்தவனம். கோபம் இல்லாத இடத்தில் மகிழ்ச்சியின் பூக்கள் மலரும்.செருப்பு தான் ஒற்றுமையின் புகழைச் சொல்கிறது. இந்தப் பழமொழி அவசியம் மனிதன் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. மூளை உள்ள ஆளை தேடி வரும் நல்ல வேளை...