வாழ்க்கையில் உயர்வதற்காக, ஞானியர், அறிஞர்கள் வழங்கிய அறப்பொன்மொழிகளின் தொகுப்பு நுால். வாழ்க்கையை அறத்துடன் அமைத்துக் கொள்ள உதவும் உயர் தனி அறமொழிகளால் அமைந்துள்ளது. சுவாமி விவேகானந்தர் கூறும், ‘நீ தனிமையில் இருக்கும் போது என்ன தோன்றுகிறதோ, அதுதான் உன் வாழ்க்கையை தீர்மானிக்கும்’ என்ற பொன்மொழியுடன்...