புவி தோன்றியதில் இருந்து, முதல் உலகப்போர் வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை தொகுத்து தரும் நுால்.உலகில் உயிரினங்கள் தோன்றி வளர்ந்தது, பேரரசுகளின் எழுச்சி, வீழ்ச்சி, மண்ணில் புதையுண்ட பெருநகரங்கள், அழிந்த நாகரிக விபரங்கள் கதைபோல் சொல்லப்பட்டுள்ளன. பெருமதங்களை தோற்றுவித்த புத்தர், இயேசு வாழ்ந்த போது...