Advertisement
மு.நீலகண்டன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
“டாக்டர் அம்பேத்கர் மாமேதை, பொருளாதாரம்,சட்டம், சமூக பிரச்னைகள் குறித்து, அவர் தெரிவித்த கருத்துக் கட்டுரைகள்...
ரா.பி.சேதுப்பிள்ளை
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பக்கம்: 192 "செந்தமிழுக்குச் சேதுப் பிள்ளை என்று ஆன்றோரால் புகழப்படும், சொல்லின் செல்வரின் அருமையான நூல் இது....
ஜே.கே. இராஜசேகரன்
கிழக்கு பதிப்பகம்
பக்கம்: 424 இன்று, மக்கள் எதிர்கொள்ளும் எத்தனையோ, சவால்களுள் தலையாயது பயங்கரவாதம் தான். பயங்கரவாதிகள், அப்பாவி...
மாலன்
புதிய தலைமுறை பதிப்பகம்
பக்கம்: 168 காதலுக்குக் கண்கள் இல்லை; ஆனால், கனவுகள் நிச்சயம் உண்டு. கற்பனையிலும், காவியத்திலும், கதை,...
செ.நல்லசாமி
ஆசிரியர் வெளியீடு
பக்கம்: 264 திருடர்களும், பிச்சைக்காரர்களும் இல்லாத நாடு இந்தியா. அவர்களது மிக உயர்வான ஆன்மிகத்தையும்,...
வி.ஆர். எஸ்.சம்பத்,
சட்டக்கதிர் பதிப்பகம்
பக்கம்: 284 ""உயர் நீதிமன்றத்தில் கூடுதல் வழக்கு மொழியாக தமிழ் விளங்க வேண்டும் என்னும் பிரிவில், 33 கட்டுரைகளும்,...
பியுஸ் சக்சேனா
சாந்த் பப்ளிஷிங் ஹவுஸ்
pages: 512 அரவாணிகள் பற்றிய முழுமையான புத்தகம். மருத்துவர் ஒருவரால் கள ஆய்வு செய்யப்பட்டு, அறிவியல், உளவியல்...
ப.ச.ஏசுதாசன்
தாசன் பதிப்பகம்
விலை: ரூ.125 ஒரு சாமான்யனும், தன் வரலாற்றை பதிவு செய்யலாம் என்ற கருத்தில் தமிழ்ப் பேராசிரியரான ஆசிரியர், இந்த...
மு.கி. அகமது மரைக்காயர்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
பக்கம்: 344 தமிழ் இதழியலின் தோற்றம், 1831ல் நிகழ்ந்தது. அதிலிருந்து, 40 ஆண்டுகள் கழித்து, முஸ்லிம்கள் இதழியல்...
மயன்
விகடன் பிரசுரம்
பக்கம்: 232 "உலக மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைப் போக்கவல்லது இறையருள் மட்டுமே என்ற கொள்கையில்,...
பதிப்பக வெளியீடு
நேஷனல் அலையன்ஸ் ஆப் சீனியர் சிட்டிசன் அசோசியேஷன் ஆப் இந்தியா
இது ஆங்கில நூல். வயதானோர் நலன் பற்றி விரிவாக, பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன....
ஆர்.பி.வி.எஸ்.மணியன்
வர்ஷன் பிரசுரம்
பக்கம்: 247 சுவாமி விவேகானந்தரின், 150வது ஜெயந்தியை ஒட்டி வெளிவந்துள்ள புத்தகம் இது. தேசிய பணி மற்றும் இறைபணியில்...
பவான் சவுத்ரி
பக்கம்: 186 நேர்மையற்றவன் செயல்படும் விதங்கள், நேர்மையாளன் எழுச்சி பெறுவதற்கான வழிகள். ஆளுமையின்...
குமரி சு.நீலகண்டன்
சாய் சூர்யா எண்டர்பிரைசஸ்
பக்கம்: 490+12 மகாத்மா காந்தியிடம், நான்காண்டு காலம் நிர்வாக உதவியாளராகப் பணிபுரிந்த வி.கல்யாணம் என்பவரின்...
ம.பொ. சிவஞானம்
பூங்கொடி பதிப்பகம்
பக்கம்: 224 சிலம்புச் செல்வரின் 17வது நினைவுநாள் வெளீயீடாக இந்த நூல் மலர்ந்திருக்கிறது. சிலம்பிலும், கம்பனிலும்,...
வி.சரஸ்வதி
ஸமதா பப்ளிகேஷன்ஸ்
சத்குரு ஞானானந்தர் பெரிய மகான். தமிழகத்தில் அவர் அருளால், ஞானவாழ்வைப் பெற்றோர் பலர்.இந்த நூலில் ஞானானந்தரின்...
வி.ச.வாசுதேவன்
வானதி பதிப்பகம்
பக்கம்: 204 ஒரு நூலைப் படித்தால், படித்த பின்னர் அவர் உள்ளம் முன்பிருந்த நிலையிலிருந்து, சிறிதளவாவது உயர்ந்து...
எஸ். மகராஜன்
பக்கம்: 400 அமரர், ரசிகமணி, டி.கே.சி.,யின் வட்டத்தொட்டி தமிழ் அபிமானிகளுக்கு வேடந்தாங்கல். அங்கு இளைப்பாறிய...
பக்கம்: 136 சிலம்புச் செல்வர், தான் ஆசிரியராக விளங்கிய செங்கோல் வார இதழில் பல்வேறு சந்தர்ப்பங்களில், பாரதியின்...
ஓஷோ
கவிதா பப்ளிகேஷன்
பக்கம்: 500 அனைவரும் அறிந்த தத்துவ ஞானி ஓஷோ, ஜென் தத்துவ மேதை போதி தருமர் கருத்துக்களை ஆற்றொழுக்காக, இந்த நூலில்...
கி.அய்யப்பன்
விசாலாட்சி பதிப்பகம்
பக்கம்: 272 கோசா, அலி என்று பேச்சு வழக்கில் நாம் குறிப்பிடும் பிரிவினரை, "அரவாணி என்று இந்த நூலில்...
ந.க. மங்கள முருகேசன்
தென்றல் பதிப்பகம்
பக்கம்: 480 "உயிர், மெய், உயிர்மெய், சார்பு என, எழுத்தியலிலும், "வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என,...
ரவிபிரகாஷ்
பக்கம்: 470 சிறுவனாய் இருந்தபோது, தீண்டத்தகாதவரைத் தொட்டு விட்டதால், அவனைத்தூய்மைப்படுத்த, அவன் பாட்டி, அவனைப்...
தி.கு.ரவிச்சந்திரன்
அலைகள் வெளியீட்டகம்
பக்கம்: 368 "நாட்டுப்புற வழக்காறுகள், ப்ராய்டிய உளப்பகுப்பாய்வு என்னும் தலைப்பில், முனைவர் பட்டத்திற்காக...
பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்: மாணவர்களுக்கு வழிகாட்டும் தினமலர் வழிகாட்டி நி
2026-ல் யாருக்கு வெற்றி? - Parawheel அளிக்கும் Data!
இன்றைய மதிய முக்கியச் செய்திகள்
லடாக்கில் வாகனங்கள் மீது பனிச்சரிவு - 7 பேர் உயிரிழப்பு 7 killed in avalanche at zojilla pass
பஸ்சின் பின்புறம் சொருகிய கார்; கணவன், மனைவி, மகளுக்கு சோகம்
பங்குனி உத்தர விழாவில் உற்சவர்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! Perur Pateeswarar