பக்கம்: 192 "செந்தமிழுக்குச் சேதுப் பிள்ளை என்று ஆன்றோரால் புகழப்படும், சொல்லின் செல்வரின் அருமையான நூல் இது. என்று, எப்பொழுதும் படித்தாலும் இனிக்கும் தமிழில், இன்பம் தரும் நூல் எனலாம்.இந்நூலில், 40 கட்டுரைகள் உள்ளன. பலவிதச் சுவைகளைத் தரும் இந்நூல், தமிழ் ஆர்வலர்களுக்கு ஓர் கையேடு என்று...