பக்கம்: 424 இன்று, மக்கள் எதிர்கொள்ளும் எத்தனையோ, சவால்களுள் தலையாயது பயங்கரவாதம் தான். பயங்கரவாதிகள், அப்பாவி மனிதர்களைக் கொல்வது மட்டுமல்லாமல், பொருளாதார, தொழில்நுட்ப, சமூகக் கட்டமைப்புகளையும் சின்னா பின்னமாக்குகின்றன. இந்தப் பயங்கரவாதிகள் யார், அவர்களுடைய உண்மையான நோக்கங்கள் என்ன, அவர்களை...