சத்குரு ஞானானந்தர் பெரிய மகான். தமிழகத்தில் அவர் அருளால், ஞானவாழ்வைப் பெற்றோர் பலர்.இந்த நூலில் ஞானானந்தரின் தவ வாழ்வை வெளிப்படுத்தும், 60 கட்டுரைகள் அடங்கியுள்ளன. அதை ஆசிரியர் சிறப்பாக தொகுத்திருக்கிறார்.மனக் கறையை நீக்கும் மாமருந்தாக, அவர் வாழ்ந்ததை இக்கட்டுரைகள் தெளிவு படுத்துகின்றன.ஆத்ம...