பக்கம்: 470 சிறுவனாய் இருந்தபோது, தீண்டத்தகாதவரைத் தொட்டு விட்டதால், அவனைத்தூய்மைப்படுத்த, அவன் பாட்டி, அவனைப் பசுவின் சாணத்தைத் தின்னச் சொன்னதை அவன் மறக்கவில்லை.அவன் வளர்ந்து பெரியவனாகிய போது, மனிதக் கழிவை மற்றொரு மனிதன் சுத்தம் செய்வதா? என, மிக நொந்து, அதற்காக நவீன கழிப்பறைகள் வடிவமைத்து "சுலப்...