பக்கம்: 400 அமரர், ரசிகமணி, டி.கே.சி.,யின் வட்டத்தொட்டி தமிழ் அபிமானிகளுக்கு வேடந்தாங்கல். அங்கு இளைப்பாறிய இலக்கியப் பறவைகளின் சிறகு, பல இடங்களுக்குப் பறந்து செல்ல ஊக்கம் கொடுத்தது, இந்த வ.தொட்டி. நீதிபதி. எஸ்.மகராஜனும் அங்கு இளைப்பாறியவர்கள்.தமிழிலக்கியத்தின் நீள, அகல, ஆழங்களை முற்றிலும்...