பக்கம்: 204 ஒரு நூலைப் படித்தால், படித்த பின்னர் அவர் உள்ளம் முன்பிருந்த நிலையிலிருந்து, சிறிதளவாவது உயர்ந்து பண்படவேண்டும் என்பர். அத்தகு நூல்களே, நல்ல நூல்கள் என்று பெரியோர் கூறுவர். இந்நூல் அத்தகு தன்மை உடையதாக உள்ளது. பாரதியார் சித்திரமெழுதிப் பழகாததிற்கு வருந்துவது குறித்தும் (பக்கம் 6), மவுன...