Advertisement
செல்வேந்திரன்
எழுத்து பிரசுரம்
பதின் பருவத்தினருக்கான வாசிப்பு வழிகாட்டி என்ற சுருக்க முகமனுடன் வெளியாகியுள்ளது. புத்தக வாசிப்பு தொடர்பான...
மறைமலை அடிகள்
பாலாஜி பதிப்பகம்
‘வசிய மந்திரம்’ என்று வாயளவில் பேசப்படும் ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் பற்றிய அறிவியலை விளக்கியுள்ள நுால். 100...
டாக்டர் து.சி.இராமையா
நெய்தல் பதிப்பகம்
கூட்டாஞ்சோறு போல கவிதை, பாட்டு, துளிப்பா, கட்டுரை, துணுக்கு, சிறுகதை, பாரம்பரிய உணவுகள் என பல்சுவையாக...
சுப்பிரமணி இரமேஷ்
சாகித்ய அகடமி
பிரபல எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், மவுனி, க.நா.சுப்ரமண்யம், லா.ச.ரா., சி.சு....
நா.பார்த்தசாரதி
அர்ஜித் பதிப்பகம்
சிந்தனை வளம் சிறப்பாக இருந்தால், மற்ற வளங்கள் வந்து சேரும். வறுமை என்பது அறிவின்மை; வளமை என்பது அறிவுடைமை...
கணேஷ் வெங்கட்ராமன்
காலச்சுவடு பதிப்பகம்
பவுத்த சமூகம், தத்துவம், இலக்கியம், வரலாறு என, பல தகவல்களை தொகுத்திருக்கும் நுால். பல நுால்களில் வாசித்த...
மு.நீலகண்டன்
கனிஷ்கா புத்தக இல்லம்
‘பெண்கள் அடைந்திருக்கும் முன்னேற்ற அளவை வைத்துத்தான் ஒரு சமுதாயத்தை அளவிட முடியும்’ என்ற அம்பேத்கர்...
சாமி சிதம்பரனார்
அழகு பதிப்பகம்
கடவுள், வழிபாடு, சமயம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழ் மக்கள், வணங்கிய கடவுளர்களை தொல்காப்பியம்...
பேராசிரியர் இரா.மோகன்
வானதி பதிப்பகம்
தமிழ் இலக்கியங்களில் உள்ள சுவையான செய்திகளையும், பல கவிஞர்களின் கவிதை நயங்களையும் விளக்கும் கட்டுரைகள்...
குகன்
விகேன் புக்ஸ்
போர்களின் முடிவுகள், கொள்கை ரீதியிலானவற்றில் எல்லைத் தகராறு, மாறுபாடான புரிதல், தனிமைப்படுத்தும் போக்கு,...
நா.நாகராஜன்
காவ்யா
கலை, இலக்கியம், சமூகம் பற்றிய தன் அனுபவப் பிழிவுகளைத் தருகிறார் நாகராஜன். ஆயிரம் பூக்கள் மனதில் என்றொரு...
ம.பொ. சிவஞானம்
ஏ.கே.எல்., பதிப்பகம்
மூதறிஞர் ராஜாஜி பற்றி செங்கோல் இதழில், 1985 முதல், 1987 வரை எழுதப்பட்ட, 41 கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். 130 நுால்களை...
நா.மகாலிங்கம்
மொழி பெயர்ப்பு மையம்
அமெரிக்க இந்திய பெற்றோருக்குப் பிறந்தவர் ஆசிரியர். தாய் பஞ்சாபி; தந்தை தமிழர். அவ்வப்போது பெற்றோரோடு இந்தியா...
பேராசிரியர் தி.இராசகோபாலன்
பொற்கால சங்கத் தமிழ் எழுச்சியும், தற்கால சமுதாய வீழ்ச்சியும், எதிர்கால சீர்திருத்த முயற்சியும் கொண்டு...
கி.வா. ஜகந்நாதன்
ஏ.கே.எஸ்., பதிப்பகம்
அபிராபி அந்தாதியில் முதல், 25 பாடல்களுக்கு எழில் உதயம் எனும் பெயரில் கட்டுரைகளை எழுதிக் கொடுத்து நுாலாக...
ந.ஸ்ரீதர்
மணிமேகலை பிரசுரம்
அன்றாட நிகழ்வை சுட்டிக்காட்டி, அதன் மூலம் நமக்கு வாழ்க்கையின் புரிதலை, ‘மனம் சொல்லுமே மகிழ்ச்சி’ என்ற நுாலில்...
கருவூர் கன்னல்
ஒரு மனிதனது சுற்றுப்புறச் சூழலே அவனது சிந்தனைகளைத் தீர்மானிக்கிறது. பெரியார் ஈ.வெ.ரா.,வின் அன்றைய சூழ்நிலைகளே...
பாரதி பாஸ்கர்
கவிதா பப்ளிகேஷன்
‘கயமை’ என்ற கட்டுரையில், ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று சீறுகிறார். ‘டாக்டர்...
இசைக்கவி ரமணன்
அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம் என்று சிறு வயதில் படித்திருக்கிறேன். ‘மனம் செய்ய விரும்பு’ என்கிற இந்த...
ஜி.கார்ல் மார்க்ஸ்
எதிர்
சிந்தையள்ளும் கட்டுரைகள்! ‘அம்மாக்களும், அடையாளச் சிக்கலும்!’ என்ற முதல் கட்டுரையில் ஆசிரியர் சொல்வார்;...
சு.தங்கவேலு
பூங்கொடி பதிப்பகம்
எல்லாருடைய வாழ்க்கையிலும் நிகழ்வுகள் அனுபவங்களாய் இருந்து கொண்டே இருக்கிறது. நிகழ்வுகளின் மொத்தத்...
சிங்கம்பட்டி பெ.மாடசாமி
காவல்துறை பணி ஒரு சவால் நிறைந்தது என சொல்லத் தேவையில்லை. காவல்துறையினர் எப்படி பணியாற்றுகின்றனர் என்பதை...
முனைவர் மா.ராமச்சந்திரன்
‘சீர் சுமக்கும் சிறகுகள்’ என்ற தலைப்பில், மாத இதழில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து, ‘இரக்கம் கொள்வோம்...
முனைவர் இரா.பிரேமா
பாரதி புக் ஹவுஸ்
‘பெண்ணியம்’ என்றாலே ஆண்களை எதிர்ப்பது என்ற எண்ணம், சமூகத்தில் பரவலாக நிலவி வருகிறது. உண்மையில், பெண்ணியத்தின்...
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலம்
தனுஷ்கோடியில் வீசிய சூறாவளியால் ஆர்ப்பரித்த அலைகள்
சின்னகீரமங்கலம் மகாலிங்க மூர்த்தி கோவில் திருவிழாவில் அலகு குத்தி பூக்குழி இறங்கிய மலேசிய பெண்
கரு மேகங்கள் சூழ்ந்த நிலையில் பனைமரங்கள். இடம்: சாயல்குடி அருகே கூராங்கோட்டை
ஸ்டாலினை போல என் மகன் இல்லையே: ராமதாஸ் ஆதங்கம்
தி.மு.க., போக்குவரத்து சங்க தேர்தல் வழக்கு: துரைமுருகன் பஞ்ச்; சண்முகத்திற்கு அடி