மேடை பேச்சுக்கலை பற்றி எழுதப்பட்டுள்ள நுால். மேடை பயம் நீங்கி, கருத்துகளை எடுத்து வைப்பது பற்றிய அறிவுரைகளை தருகிறது. மேடைப் பேச்சின் பொன் விதிகளை குறிப்பிட்டு, முதல் கட்டுரை துவங்குகிறது. அந்த விதிகள் படி, தமிழகத்தில் பேச்சுக் கலையால் கருத்துகளை பரப்பிய அறிஞர்களின் சொற்பொழிவு மேற்கோள்களாக...