எல்லையில் போர் என்று துவங்கி, வீர வழிபாடு வரை, 17 தலைப்புகளில் அமைந்துள்ள நுால். வீரம், மதில் காவல் போர், ஞானமும் தவமும், அரசன் புகழ், ஆற்றுப்படை, வீர வழிபாடு போன்ற தலைப்புகள், போர் முறைகளையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் விரிவாகப் பேசுகின்றன.மக்கள் வீரத்தையும், மானத்தையும் பெரிதெனப் போற்றினர். ஒரு...