கம்பரின் பாத்திரப்படைப்புகளில் ராமன், அங்கதன், குகன், அகலிகையின் உயர் பண்பு நலன்கள் இலக்கிய உலகில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ள நுால். ராவணனிடம் மட்டுமல்ல கும்பகர்ணனிடமும் அறம் காட்டியுள்ளதை சுட்டிக்காட்டுகிறது.ராமனின் இரக்கப் பண்பையும் விவரிக்கிறது. சிறியன சிந்தியான் என வாலியை...