அன்றைய வேலைகளை ஆசையோடு செய், இளமைப் பருவமும், கனவும், ஆசிரியர்களுக்கு, கல்வி ஏன் அவசியம், நீட் தேர்வு என, 22 தலைப்புகளில் நல்ல பண்புகளையும் சமுதாயக் கடமைகளையும் உணர்த்தி எழுதப்பட்டுள்ள நுால். எதற்கும் தீர்வு தற்கொலை அல்ல, என்ற கருத்தைப் பலப்படுத்தும் வகையில் உள்ளது. எண்ணியது கிடைக்கவில்லை என்றால்...