Advertisement
பட்டத்தி மைந்தன்
வசந்தா பிரசுரம்
வேதாளம் சொன்ன, 24 புதிர் கதைகளை படங்கள் வாயிலாக எளிய நடையில் விவரிக்கிறது. சிறுவர்களுக்கு பயனுள்ள...
மோகனா சுகதேவ்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
முதல் தலைமுறைக் காதலையும், மூன்றாம் தலைமுறைக் காதலையும் ஒரு வராக நதிக்கரையின் பக்கத்தில் அமைந்திருக்கும்...
பதிப்பக வெளியீடு
பிரகாஷ் பப்ளிஷர்ஸ்
சிறுவர்கள் விரும்பும் வண்ணம் ஓவியங்கள் வழியே கதை வடிவில், சினிமாவை மிஞ்சும் வகையில் துப்பறியும் சாகசங்களை...
வைரவமணி
மெட்குரிசன் பப்ளிகேஷன்ஸ்
இளம் மாணவர்களை சிரிக்க வைத்து சிந்தனையை தூண்டும் வகையில், 84 சிறுகதைகள் இடம் பெற்று சிறப்பு சேர்க்கிறது...
வினோத் குமார்
பாரதி புத்தகாலயம்
அறிவியலும் – வரலாறும் புனையும் – இணைத்து பின்னப்பட்ட புதுமையான நாவல். மாமேதை ஐன்ஸ்டீனின் வாழ்வும்...
சின்ன அண்ணாமலை
குமரன் பதிப்பகம்
நகைச்சுவை கலந்து சிறு சிறு கதைகளாக சொல்லும் பாங்கு, மாணவர்களுக்கு மிகவும் பயன் அளிப்பதாக...
கானப்ரியன்
மணிமேகலை பிரசுரம்
மகாபாரதம், இராமாயணங்களில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை எளிய நடையில் விளக்குகிறது...
கன்னிக்கோவில் ராஜா
சங்கர் பதிப்பகம்
கடல்நீரை தூய்மை செய்தல், அண்டவெளி, விதையின் நிலை, நிலவில் நடை, பேய் பற்றிய மூடத்தனம் உள்ளிட்ட அறிவியல்...
சி.எஸ்.தேவ்நாத்
நர்மதா பதிப்பகம்
இந்தியாவில் வேரூன்றி உலகு எங்கும் கிளை பரப்பி, மணம் வீசுவது புத்த மதம். ஜப்பான் மக்களின் வளர்ச்சிக்கும்,...
வாண்டுமாமா
கவிதா பப்ளிகேஷன்
உலகில் தலைசிறந்த நகரங்களையும், அவற்றில் அரசாட்சி செய்த மன்னர்களையும் படங்களுடன் விவரிக்கிறது...
அசோகமித்திரன்
சாகித்திய அகாதெமி விருதாளர், அசோகமித்திரனின் தேர்ந்தெடுத்த இருபத்தியொன்பது கதைகளின் அரிய தொகுப்பாக...
அகிலா கிருஷ்ணன்
இல்லறத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணும், ஆணும், வேறு வேறு நபர்களை மணம் செய்து கொண்டதால் எழும் பிரச்னைகளை...
அகிலன்
தாகம்
கடல் கடந்து சென்று தோட்டப்புறங்களில் வாழும் மலேஷிய தமிழர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை சித்தரிக்கும்...
ருக்மணி சேஷசாயி
சாயி பதிப்பகம்
இறைபக்தி செய்து இறைவனோடு கலந்த அடியார்களின் வாழ்க்கை வரலாற்றை, மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில்...
ம. மணிமாறன்
விஜயா பதிப்பகம்
முப்பத்தியிரண்டு தமிழ் முன்னணி எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனப் பார்வையை நம் முன் வைக்கிறார்,...
டாக்டர் எஸ்.ஆர்.கிஷோர் குமார்
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
பிள்ளைகளால் வெறுத்து ஒதுக்கப்பட்டு, முதியோர் இல்லங்களில் அடைக்கலமான பெற்றோர் கண்ணீருடன் காலம் கழிக்கும்...
எஸ்.செல்வசுந்தரி
இனிய நந்தவனம் பதிப்பகம்
தவறுகளை துரத்தி அடிக்கும் போர்க்கருவியாக படைப்பாளிகளுக்கு எப்போதுமே, எழுத்துகள் இருக்கின்றன. அவை...
கே.என். ஸ்ரீநிவாசன்
கண்ணதாசன் பதிப்பகம்
சினிமாவை மிஞ்சும் அளவிற்கு எழுத்து நடையில் காட்சி அமைத்து, வாசகரின் நெஞ்சத்தை படபடக்க வைக்கிறார்...
சுகுமாரன்
ஆசிரியர் சுகுமாரன், 30 ஆண்டுகள் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியில் இருந்தவர். ஆசிரியர் இயக்கப் போராட்டங்களில்...
ராஜம் கிருஷ்ணன்
சேகர் பதிப்பகம்
தமிழ் எழுத்தாளர்களில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் இந்நூலாசிரியர். ‘காலந்தோறும் பெண்’ என்ற அற்புதமான...
அலமேலு கிருஷ்ணன்
சாகித்திய அகாடமி
சிறுவர்களுக்கான கதைகள் என்பது தந்தத்தில் பொம்மையைக் கூர்மையாய்ச் செதுக்குவது போன்றது. சொல்லுகின்ற செய்தியை,...
கே.வி.ஷைலஜா
வம்சி புக்ஸ்
“தாத்தா செத்திட்டார்ல்ல, நீங்க இன்னும் தாலியக் கழட்டலியே?” “தாலியக் கழட்டணும்னா நாப்பது வருஷத்துக்கு முன்ன,...
டி.ஐ.ரவீந்திரன்
வல்லமை பதிப்பகம்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, ஆனந்த குமாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் இந்நூலில், வறுமை வாழ்க்கையில்...
எஸ்.அர்ஷியா
எதிர்
மதுரை மக்களின் வாழ்க்கை முறையை பற்றி ஆழமாகவும், கூர்மையாகவும் பேசியுள்ளது, ‘சொட்டாங்கல்’ நூல். இது மதுரையில்...
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதி: பா.ஜ., அதில் அங்கம் வகிக்கும்: அமித்ஷா
சுந்தர் பிச்சைக்கு கல்வி கொடுத்தது தி.மு.க.,
தமிழகத்தில் தொழிற்கல்வி சரியில்லை: இனி புது நடைமுறை என்கிறார் திவ்யா
தொடர்ந்து 2 முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
சிவசேனா எம்.பி.,யின் டிரைவருக்கு ரூ.150 கோடி நிலம் தானமாக கிடைத்தது எப்படி: துருவுகிறது போலீஸ்!
விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தம்; சொல்கிறார் டிரம்ப்