கதைகள் கேட்டும், படித்தும் தம்மைச் செம்மைப்படுத்திக் கொண்டனர் நம் முன்னோர். கதைகளின் நோக்கமே மனக் கோணல்களை நீக்குவது தான்.சில கதைகள் ஒருவர் அடி மனதில் ஆழம்பதிந்து, அவர் வாழ்நாள் முழுவதும் அதை மறக்காமல், அக்கதை கூறும் நல்வழியில் சென்று, புகழ் பெறுவர் என்றும் கூறலாம். எடுத்துக்காட்டாக, அரிச்சந்திரன்...