பக்கம்: 208 அசோகமித்திரன், பிரபல எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் அறியப்பட்டவர். தமிழிலும், ஆங்கிலத்திலுமாக இவருடைய படைப்புகள், இலக்கிய உலகில் மிகவும் புகழ் பெற்றுத் திகழ்பவை. அவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுதி நூல் இது. அரசியல், சமூகம், சினிமா, இலக்கியம் எனப் பரந்து பட்ட...