Advertisement
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
கதைகள்
சிறுகதைகள் மீது சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் எப்போதும் ஈர்ப்பு குறைந்து போனதில்லை. குழந்தைகளுக்கு கதைகள் சொல்லும் போது, ‘ஒரு ஊர்ல... ஒரு ராஜா இருந்தாராம்’ என்று தான் பெரும்பான்மையான கதைககளின் துவக்கம் இருக்கும். இதை நம் வாழ்விலும் அனுபவித்திருப்போம்.கன்னிக்கோவில்...
நிவேதிதா பதிப்பகம்
-...
சங்கர் பதிப்பகம்
கடல்நீரை தூய்மை செய்தல், அண்டவெளி, விதையின் நிலை, நிலவில் நடை, பேய் பற்றிய மூடத்தனம் உள்ளிட்ட அறிவியல் செய்திகள், கதை வடிவில்...
லாலிபாப் சிறுவர் உலகம்
சிறுவர்கள் பகுதி
அறிவியல் கண்டுபிடிப்புகளை சுவாரசியம் மிக்க புனைகதைகளாக்கியுள்ள தொகுப்பு நுால். சிறுவர்களுக்கு அறிவூட்டும் வகையில் எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ளது.அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் அவற்றால் ஏற்படும் அழிவை மையப்படுத்திய, 10 சிறுகதைகள் உள்ளன. தொழில் நுட்பம், ஆராய்ச்சி விளைவுகளை அழகியலுடன் புனைந்து...
சிறுவர்களுக்கு அறத்தை உணர்த்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பாவேந்தர் பாரதிதாசன் படைத்துள்ள இரு சீர் ஆத்திசூடிகளில் சிலவற்றை கருவாக உடையது. பாவேந்தர் சிறுவர்களுக்காக உருவாக்கிய அறக் கருத்துகள் சிதையாமல் கதைகள் படைக்கப்பட்டுள்ளன. பாத்திரப் படைப்புகளும், அவை சார்ந்தே உருவாக்கப்பட்டுள்ளன.‘அழுபவன்...
கண் நோய் பிரச்னைகளும் தீர்வுகளும்
மனிதனுக்கு எல்லாமே மரம்தான்!
அன்பால் வென்ற அரசன்
வெற்றி உங்களுக்கே
மாணிக்கவாசகரும் திருவாசகத் தேன் துளிகளும்
திருப்புமுனையான திரைப்படப் பாடல்கள்