Advertisement

வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி – பதில்கள்!


வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி – பதில்கள்!

₹ 70

எழுத்துரு அளவு:

நல்ல பதில்களை சொல்வதற்காகவே உருவாக்கப்பட்ட கேள்விகள். வாழ்க்கையில் எதை செய்ய வேண்டும்; எதை செய்யக்கூடாது என்ற பக்குவத்தை கொடுக்கும் நுால். உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோ, அவரை தண்டிக்க விரும்பிய குருமார்கள் முன்னிலையில் உலகம் உருண்டை இல்லை என்று சொன்னார். நண்பர்கள் கேட்டபோது, பிடிவாதக்காரர்களுடன் விவாதித்து முட்டாள்தனமாக உயிரை விட விரும்பவில்லை என்றாராம். இது ஞானச் செருக்கு. தோல்வியில் வெற்றி கிடைக்குமா என்பது கேள்வி. அம்மாவிடம் தோற்றுப் போ... அன்பு அதிகரிக்கும் என்பது அருமையான பதில். நல்ல செய்திகள் சொல்லப்பட்டு இருக்கின்றன.– சீத்தலைச் சாத்தன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்