Advertisement

இமாஜானின் இனிய கேள்வி – பதில்கள்!


இமாஜானின் இனிய கேள்வி – பதில்கள்!

எழுத்துரு அளவு:

வாழ்வின் பட்டறிவைப் படிப்பினையாக கேள்வி – பதில் மூலம் தரும் நுால். மனதை நல்ல எண்ணங்களால் நிரப்ப வேண்டும். இக்கட்டான தருணத்தில் நொடிப்பொழுதில் சரியான முடிவு எடுப்பது எப்படி? வாழ்க்கைக்குப் புரிந்துணர்வும், நட்புக்குப் பொறுமையும் மிகவும் இன்றியமையாதது என்பன போன்ற அனுபவங்களை அறிவுறுத்துகிறது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பல்வேறு பதில்கள், வாழ்வியலை புரிந்து கொள்ள வழி வகுக்கின்றன. – புலவர் சு.மதியழகன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்