‘உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே’ என்பார் திருமூலர். ‘உணவே மருந்து’ என்று வாழ்ந்த நம் முன்னோர்கள், பழங்கள், காய்கறிகள், மூலிகை சாறுகள் என இயற்கை அள்ளிக் கொடுத்த, அமிர்தத்தை உண்டு, இயற்கையோடு இயைந்து வாழ்ந்து, உடல் மற்றும் மன வலிமையுடன் ஆரோக்கியமாக இருந்தனர். இன்றோ, பாக்கெட்டில்...