பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம், 44 நாமவாளிகள் உடையது. இதை தெளிவாக புரியும் விதத்தில் விளக்க உரை அருளப்பட்டுள்ளது. ஜெயந்திபுரம் என திருச்செந்துாருக்கு ஒரு பெயர் உண்டு. செந்தில் ஆண்டவன் பாதம் பற்றினால் வெற்றி வரும் என தெளிவாக கருத்துரைக்கிறது.ஆதி அருணாச்சலம் என்று சொல்வர். சிவனிடம் தோன்றியதால்...