திரிசக்தி பதிப்பகம், 56/21, முதல் அவின்யூ, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-20. (பக்கம்: 150 டெம்மி )இன்றும் கர்ஜனை கேட்கிறது என்ற முன்னுரையே நூலின் சிறப்பை பறைசாற்றி விடுகிறது. வெளிநாட்டினருக்கு நமது மகிமையை உபநிடதங்களின் உட்கருத்தனா வலிமை எனும் மந்திரத்தைக் கொண்டு விளக்கியவர். ஆன்மிகத்தை மறந்தால்...