பக்கம்: 895 (விலை: 10 தொகுதிகளும் சேர்ந்து ரூ.15,000) சைவ சமயம் - தமிழகம் என்பதாக அமைந்துள்ள, கலைக் களஞ்சியத்தின் மூலம் தொகுதி, சைவ சமய வழிபாடு தமிழகத்தில் எவ்வாறு நிலை பெற்றுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.மிகப் பெரிய தரவுகளைத் தருகிற இக்கலைக் களஞ்சியம், நுண்ணிய நோக்கோடு அவற்றை ஒருங்கமைக்கவும் செய்கிறது.கலைக் களஞ்சியம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு வரைமுறை ஒன்றுண்டு. தரவுகளைத் தொகுத்துத் தருகிற அதே நிலையில், அத்தரவுகளைக் கொண்டு வாசகரின் சிந்தனையை முழுமை பெறச் செய்து, தொடர்புச் செய்திகளையும், சிந்தித்து உணரச் செய்ய வேண்டும். அதை ஆழத்தோடு அகலமும் தர வேண்டும். அகத்திய - புலத்திய தரவு. நமசிவாய என்னும் சிவனின் ஐந்தெழுத்து, அதன் மகிமை, சிவ ஆகமங்கள் தோன்றிய விதமும் அவற்றின் சிறப்பும், தமிழகத்தில் காணப்படுகிற சிவாலயங்கள், தமிழ் மக்களால் பரவலாக அனுசரிக்கப்படும் விரதங்களும், அவற்றின் செய்முறைகளும், சிவனார் நிகழ்த்திய பற்பல திருவிளையாடல்கள், சைவத் திருமுறைகள் என்று தெரிய வேண்டிய யாவும், இத்தொகுதியில் உண்டு. திருமணங்களில் அரசாணைக்கால் என்பர். அதை முறையாக அறிய விளக்கமும் இதில் தரப்பட்டுள்ளது.அரசனுடைய ஆணையைக் கூறுவது என்று ஒரு வகை நம்பிக்கை. அரச, மூங்கில் மரங்களின் அடியில் திருமணம் நடைபெற்ற பண்டைய மரபை மீளூரு செய்வது என்பது, பிறிதொரு நம்பிக்கை. இரண்டு குறித்தும் மிகத் துல்லியமாகப் படிக்கும்போது, சைவப் பாரம்பரியம் பற்றிய பெருமிதம் நெஞ்சை நிறைக்கிறது.சிவமூர்த்தங்கள் பற்றிய செய்திகள், பக்தியையும், பெருமிதத்தையும் தூண்டுவனவாக உள்ளன.தமிழகம் என்றாலே கோவில் கோபுரங்கள்தாம், அனைவருக்கும் ஞாபகம் வரும்.பண்டைக் காலங்களில் கோபுரங்கள் தொடங்கிய விதம் முதல் பல்வேறு நுணுக்கங்களும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.சகோபுரம் என்னும் சொல், கோவில்களில் அடிக்கடி ஒலிக்கும். ஆனால், சரியாகப் பொருள் புரியாது. இறைவனையும், கோபுரத்தையும் சேர்த்து வணங்குவதே சகோபுரம் எனப்படும். அகன்ற வண்டியில் இறைவனையும், இறைவியையும் எழுந்தருளச் செய்து விழா எடுப்பது தான் சகோபுரமாகும்.கடவுள், தத்துவம், சித்தாந்தம் ஆகியவை தொடர்பான தரவுகளோடு, மானுட வாழ்க்கையின் வழிமுறை பற்றிய தகவல்களும் தரப்பட்டுள்ளன. சைவம் என்பதோர் பெரும் ஆல மரத்தின் விழுதுகளாக விளங்கும், 10 தொகுதிகள் ஆல மரத்தின் தன்மையை அறிந்து கொள்ள உயர்ந்ததோர் உறுதுணையாக அமைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் இத்தகைய பெரும் முயற்சியை மேற்கொண்டு இப்பணியை மிகச் செம்மையாக நிறைவேற்றியிருக்கும் முனைவர் செல்வக்கணபதிக்கும், அவருடன் பணியாற்றிய அத்துணை அறிஞர் பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ் நல்லுலகத்திற்கு கிடைத்த பொக்கிஷம்.
சைவ - சமயக் கலைக் களஞ்சியம் - தொகுதி-1 சைவ - சமய - தமிழகம்
-
அறிவுப் பதிப்பகம், 142,ஜானி ஜான்கான் ரோடு, இராயப்பேட்டை,சென்னை-6000014,தொ.பே.எண்:28482441,28482973
-
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 70பிரணவ மந்திμத்தை விளக்கும் இந்த வடிவம் மந்திரமேனிச் சக்கரம் என்று வழங்கப்படுகிறது. இதை திருமூலர் "சூட்சுமப் பஞ்சாட்சμம்' என்று அழைக்கிறார். இந்த உடம்பு "சிவயநம' என்ற தைலத்தால் முழுக்காட்டப்பட்டது என்கிறார். மற்றோர் இடத்தில் திருமூலர் இதை "சிவகாயம்' என்றும் அழைக்கிறார்.பிμணவம் என்பது பேசப்படாத மந்திரம் என்பதால், கொங்கணர் இதனை "ஊமை எழுத்தே உடலாச்சு' என்கிறார். அப்பேர்ப்பட்ட பெருங்கடலாகிய சைவ சித்தாந்தத்தை மிக எளிமையாக கண்முன் காட்டுகிறார்நூலாசிரியர் நந்தலாலா.
-
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 60உங்கள் பூஜையறையில் ஏதாவது ஒரு ரூபத்தில் - யந்திரமாகவோ, புகைப்படமாகவோ, ஓவியமாகவோ ஸ்ரீசக்ரம் அவசியம் இடம்பெறட்டும். இதற்குள் ஆயிரம் சக்திகள் அடங்கி ஒளிர்கின்றன.
-
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 100அன்பு, நேசம் போன்ற மனிதப் பண்புகளை முன்வைத்து கிறிஸ்தவம் முதன் முறையாக அறிமுகமான போது, மிகக் கடுமையான எதிர்ப்பு களை சந்திக்க வேண்டியிருந்தது. உலகின் மிகப் பழைமையான மதங்களோடும் நம்பிக்கைக ளோடும் போரிட வேண்டியிருந்தது.வேறு ஒரு மதமாக இருந்திருந்தால், இந்நேரம் இருந்த சுவடே இல்லாமல் உதிர்ந்து போயிருக்கும். கிறிஸ்தவம் அசரவில்லை. ஒருகாட்டுச்செடியைப்போல் முட்டி மோதி துளிர்த்து வேர்விட ஆரம்பித்தது. இன்று ஒரு பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. மதங்களை சமரசமற்ற வரலாற்றுப் பார்வையோடு அணுகி ஆராயும்போது, பல புதிய வெளிச்சங்கள் புலப்படுகின்றன. கிறிஸ்தவ மதப் புத்தகங்கள் முன்வைக்கும் வரலாற்றோடு, பல இடங்களில் இந்தப் புத்தகம் மாறுபடுவதற்கு இதுவும் ஒரு காரணம். கிறிஸ்தவத்தின் தோற்றம், வளர்ச்சி,பிரிவுகள், தத்துவங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய எளிமையான ஆவணம் இந்நூல்.
-
சுரா பதிப்பகம், 1620, ஜெ. பிளாக், 16வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை - 600040. போன் : 044 - 26162173, 26161099
-
பாரதி புத்தகாலயம், ஜி-7, அமுதம் குடியிருப்பு, தெற்கு போக் சாலை, தியாகராய நகர், சென்னை -600017.
-
மணிவாசகர் பதிப்பகம் , 31,சிங்கர் தெரு,பாரிமுனை,, சென்னை-600 108
-
மணிவாசகர் பதிப்பகம் , 31,சிங்கர் தெரு,பாரிமுனை,, சென்னை-600 108
-
மணிவாசகர் பதிப்பகம் , 31,சிங்கர் தெரு,பாரிமுனை,, சென்னை-600 108
-
வேமன் பதிப்பகம், 19, நியூ காலனி - சோசியர் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை - 600034. போன் : 044 - 2821 1134
-
கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123.8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார்,தி.நகர், சென்னை - 600 017.போன் : 2436 4243, 2432 2177, 24336502
-
சுரா பதிப்பகம், 1620, ஜெ. பிளாக், 16வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை - 600040. போன் : 044 - 26162173, 26161099.
-
கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை -600 017. தொலைபேசி : 2434 5641, 2431 3221.
-
கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை -600 017. தொலைபேசி : 2434 5641, 2431 3221.
-
திருமகள் நிலையம், புதிய எண் :16, பழையஎண் : 55, வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை - 600 017.- போன்:24342899
-
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704.
-
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704.
-
The Philosophy of Hinduism - Four Objectives of Human life
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704.
-
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704
-
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்