ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில், அன்னையின் சீடராக, 40 ஆண்டுகள் வாழ்ந்த டி.ஆர்.துளசிராம், ‘அருட்பெருஞ்ஜோதியும் மரணமில்லா தேகமும்’ நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். திருமூலர், வள்ளலார், அரவிந்தர், அன்னை ஆகியோர் கோட்பாடுகளை ஒப்பிடும் நோக்கில் எழுதிய அந்த நூலை, அவரது சகோதரர் டி.ஆர்.ஜவஹர்லால் எளிமையான தமிழில்...