Advertisement

புதிரான கேள்விகளும் புதிதான பதில்களும்!


புதிரான கேள்விகளும் புதிதான பதில்களும்!

₹ 70

எழுத்துரு அளவு:

பயனுள்ள தகவல்களை திரட்டி தந்துள்ள நுால். வாழ்க்கை ஒரு புதிர், முயன்றால் எதுவும் முடியும் என சொல்கிறது.சாதுர்யம், அறிவு, ஞானத்துக்கு இடையே வேறுபாடுகள், எல்லாம் நன்மைக்கே என எண்ணுவது, கிட்ட இருந்தால் முட்டப் பகை என்பது சரிதானா போன்ற தொடர்களுக்கு விளக்கம் தருகிறது. கண் பேசும் மொழி, மகிழ்ச்சி அழகு பற்றியும் வெளிப்படுத்துகிறது.பணம் சேர்க்கும் வழி பற்றி பைபிள் சொல்லும் கருத்துகள், மனிதரின் மனப்போக்கை கண்டுபிடிப்பது எப்படி என்பதற்கு குருநானக், முகமது நபி, விவேகானந்தர், காந்திஜி போன்ற சான்றோர் வாழ்வில் நிகழ்ந்தவற்றை மேற்கோள் காட்டி விளக்குகிறது. வாழ்க்கைக்கு பயன்படும் நுால்.– புலவர் சு.மதியழகன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்