Advertisement

பூவுக்குள் ஒரு புதையல்!


பூவுக்குள் ஒரு புதையல்!

₹ 150

எழுத்துரு அளவு:

உலகளவில் மலர்களின் மகத்துவத்தை கூறும் நுால். பூக்களின் தனித்தன்மை, மருத்துவ குணம், மனதை இதமாக்கும் குண நலனை பகிர்கிறது. திரைப்பட பாடல்களில் பெண்ணை பூவால் வர்ணிப்பதை சொல்கிறது. தமிழகத்தில் விதவை பூச்சூடி, தாலி அணிவதை சுட்டிக் காட்டுகிறது. விவசாயிகள் வாழ்வை மேம்படுத்திய ரோஜா மகத்துவத்தைக் கூறுகிறது. திருக்குறள், மத நுால்களில் பூக்கள் எதனுடன் ஒப்பிடப்பட்டது என விவரிக்கிறது. பூவுக்குள் இத்தனை வினோத செய்திகள் புகுந்திருக்கிறதா என ஆச்சரியப்படுத்தும் நுால்.– டி.எஸ்.ராயன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்