ஐம்பெரும் காப்பியங்கள், பத்துப்பாட்டு, பரிபாடல், கலித்தொகை, அகம், புறம் பற்றிய செய்திகள், திருக்குறள், நாலடியார், நந்திக்கலம்பகம், தொல்காப்பியம், நன்னுால் செய்திகளை வடித்துத் தந்துள்ள நுால்.வாழ்வியல் முறைகளை விளக்கமாய் சொல்லும் காப்பியம் வளையாபதி. அங்கம் குறைந்த அரை குறை காப்பியம், மன்னனைப் பாடிய...