உலகளவில் மலர்களின் மகத்துவத்தை கூறும் நுால். பூக்களின் தனித்தன்மை, மருத்துவ குணம், மனதை இதமாக்கும் குண நலனை பகிர்கிறது. திரைப்பட பாடல்களில் பெண்ணை பூவால் வர்ணிப்பதை சொல்கிறது. தமிழகத்தில் விதவை பூச்சூடி, தாலி அணிவதை சுட்டிக் காட்டுகிறது. விவசாயிகள் வாழ்வை மேம்படுத்திய ரோஜா மகத்துவத்தைக் கூறுகிறது....