சிறந்த எழுத்தாளராக நிலைநிறுத்திக் கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை நடைமுறையை விரித்துரைக்கும் நுால்.தற்கால வாசிப்புச் சூழலில் எந்த வகையில் எழுதுவது என்பதற்கு வழிகாட்டுகிறது. சிறுகதை, புதினம், கட்டுரை போன்ற வடிவங்களில் தனித்துவ நடையை கைகொள்ள வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறுகிறது. காலத்திற்கேற்ப...