Advertisement

பேசும் காச்சக்கார அம்மன்


பேசும் காச்சக்கார அம்மன்

₹ 90

எழுத்துரு அளவு:

அலோபதி மருத்துவமனைகள் துவங்கிய காலச் சூழலை தெரிவிக்கும் நுால். விருதுநகர் அருகே கோவில் கொண்டிருக்கும் காச்சக்கார அம்மன் சொல்வது போல் காய்ச்சல் காலப் பத்திய உணவு முறையைத் தெளிவுபடுத்துகிறது. பச்சரிசிச் சோறும், மிளகு ரசமும், சுண்ட வற்றலும் தான் அம்மனுக்குப் படையல். அது தான் பத்திய உணவு என உணர்த்துகிறது. காய்ச்சல் என்பது ஒரு நோய் அல்ல; வேறு நோயின் அறிகுறி என்கிறது. அறிவியல் தகவல்களை எளிமையாக எடுத்துரைக்கிறது. மருத்துவம் பற்றி தெளிவுபடுத்தும் நுால்.– முகிலை ராசபாண்டியன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்