420 இ, மலர் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை - 600 040.(பக்கம்: 108) முன்னாள் மிசோரம் ஆளுனர் டாக்டர் ஆ.பத்மநாபன், ஆங்கிலத்தில் எழுதிய, ""காஸ்மிக் ஆக்ஸிடென்ட் என்ற கவிதை நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாக, இந்நூல் வந்துள்ளது."மனிதா! நீ யார்? இறைவனின் தழுவல், இறைமையின் உருவம். அவன் பெருமையின் பிம்பம் என்ற...