Advertisement

பெருமைமிகு சௌராஷ்டிர சமூகம்: ஓர் அறிமுகம்


பெருமைமிகு சௌராஷ்டிர சமூகம்: ஓர் அறிமுகம்

₹ 75

எழுத்துரு அளவு:

பெருமைமிகு சௌராஷ்டிர சமூகம்: ஓர் அறிமுகம் பக்கம்: 58 விஜயநகர ஆட்சியில் மதுரையில் குடியேறிய சௌராஷ்டிரர்கள், மதுரை மண்ணுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பவர்கள். சுங்குடிச் சேலை என்பது மட்டுமல்ல, "மதுரை காந்தி என்று அழைக்கப்பட்ட என்.எம்.ஆர். சுப்புராமன் உட்பட பல சமுதாயத் தலைவர்களை உருவாக்கிய சமுதாயம். திருமணத்தில் வரதட்சணை கேட்கும் பழக்கம் அற்றவர்கள்: ஆண் சமையற்காரர்கள் இல்லாத புதுமை உடையவர்கள் என்று, இச்சமூகம் குறித்த பல்வேறு தகவல்கள் இந்த நூலில் சிறப்பாக பதிவாகி உள்ளது. மதுரை நகருடன் இணைந்து வாழும், ஒரு அமைதியான சமூகத்தின் பெருமைகளை, இந்த நூலில் காணலாம்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்