சமூகப் பார்வையை வெளிப்படுத்தும் கட்டுரை தொகுப்பு நுால். பல தரப்பட்ட மக்கள் நலனை கருத்தில் கொண்டுள்ளது. கொரோனா ஊரடங்கில் பாமர மக்களின் அவதி, மனதைக் கனக்க வைக்கிறது. கைம்பெண்கள் புனர்வாழ்வுக்காக ஆதங்கம் கொள்வதிலும், ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதிலும் ஆழ்ந்த அக்கறையை புரிந்து கொள்ள முடிகிறது....