Advertisement

வேதாத்திரி மகரிஷி பற்றி 100 அறிஞர்கள்


வேதாத்திரி மகரிஷி பற்றி 100 அறிஞர்கள்

₹ 50

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்தூர்-641 001, (பக்கம்:104, "வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற வாசகங்களுக்குச் சொந்தக்காரர் வேதாத்திரி மகரிஷி. வாழ்வது ஒரு கலை. அதைப் பயிற்றுவிக்க மனவளக் கலை மன்றங்களை நிறுவி, யோக நுட்பங்களை ஞான ரகசியங்களைப் பாமரரும் புரிந்து கொள்ள வழி செய்தவர். இல்லறத்தை வெறுத்தவர் அல்லர் அவர். அதன் பணிகளை ஒரு வரையறைக்கு உட்படுத்தியே செயல்பட்டு துறவற மனப்பான்மையினையும் வளர்த்து, தம்மை அருள் நெறியில் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரையும், அவரது பணியையும் எண்ணற்ற அறிஞர்கள் பாராட்டியிருக்கின்றனர். அவற்றில் 100 அறிஞர்களின் பாராட்டுகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். சிறப்பான முயற்சி.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்