அற நுால்களில் கூறப்பட்டு உள்ள உணவு நெறி முறைகளை தொகுத்துக் கூறும் நுால். உடல் பருமன் ஆபத்தானது; துரித உணவை தவிர்க்க வேண்டும்; உடம்பின் நீர்மச் சமநிலையை பேண வேண்டும் என அறிவுரைகள் கூறுகிறது. இதய நலனை மேம்படுத்துதல், உப்பின் அளவு மிகுதியால் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி எச்சரிக்கிறது. நீர், பால், தேன் போன்ற நீர்ம உணவுகளின் பயன்பாடு, பழம், காய்கறி, பருப்பு, எண்ணெய் வித்து, தானியங்களில் அடங்கியுள்ள சத்துகள், மருத்துவ குணங்களை விளக்கியுள்ளது. உணவுக்கு மணமும் சுவையும் சேர்க்கும் இஞ்சி, பூண்டு, பெருங்காயம், கொத்துமல்லி, வெந்தயம், மிளகு, மஞ்சள், சீரகம், இலவங்கம், கிராம்பு, ஏலம் இவற்றின் பயன்பாடுகளும், மருத்துவ குணங்களும், நோய் தீர்க்கும் பண்புகளும் நிரல்படுத்தப்பட்டுள்ளன. மூளைக்கு உணவளிக்க ஏற்ற வழிகளும், முதுமையை தள்ளிப் போடும் வழிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. கேடு விளைவிக்கும் உணவு வகைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. உடலும் உள்ளமும் உறுதிபட வாழ வளமான செய்திகள் செறிந்துள்ள நுால். – புலவர் சு.மதியழகன்
-
ராமபிரசாத் பப்ளிகேஷன்ஸ். 106/4, ஜானிஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை.600014.( பக்கம் 176 விலை ரூ55)செலவு குறைவாகவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் சிற்றுண்டி வகைளைத் தயார் செய்யும் பக்குவம் பற்றி எழுதியிருப்பதாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். கதம்ப அல்வா, கோதுமை பால்பர்பி, எள் கொழுக்கட்டை, ஜீனி வடை என்று பலவகையான சிற்றுண்டிகளை தயாரிக்கும் விதம் எளிமையாகத் தரப்பட்டிருக்கிறது. செர்ரி பழ ஜாம் உட்பட 15 வகைகள், மிளகு அப்பளம், பூண்டு ஊறுகாய், கதம்ப சூப் என்று பலவகை பதார்த்தங்கள் சுவையாக செய்யும் முறைகள் கூறப்பட்டிருக்கின்றன.
-
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34பி, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்:80 )
-
அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை17. (பக்கம்: 476. விலை: ரூ.190). இந்த சமையல் புத்தகத்தில் மிக சிறந்த அசைவ சமையல் குறிப்புகள் உள்ளன. மிக எளிமையான அன்றாடம் வீட்டில் நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்களை கொண்டே மிக அருமையான சுவையுடன் கூடிய சமையல் குறிப்புகள் இதில் விளக்கப்பட்டுள்ளது. கொத்துக்கறி அற்புதம். அசைவப் பிரியர்கள் ரசித்து உண்ணும் பல வகைகள். இதில் தரப்பட்ட விதம் எளிமையானது. சிறப்பானது. உதாரணத்திற்கு மட்டனில் செய்த கொத்துக்கறி உட்பட பல தயாரிப்புகள் அருமை.
-
தமிழ் புத்தகாலயம் தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை 17.
-
சாந்திமலர் பதிப்பகம், லில்லி பவனம், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை -17; பக்கங்கள்: 136;
-
கற்பக புத்தகாலயம், 4/2 சுந்தரம் தெரு(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17. தொலைபேசி: 24314347;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2,சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்),தியாகராய நகர்,சென்னை-600 017. பக்கங்கள்:120.இந்நூலில் மைக்ரோவேவ் ஓவன் மூலம் சைவ,அசைவ உணவு வகைகளை சுவைபட தயாரிப்பது குறித்து எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.
-
கற்பகம் புத்தகாலயம், 4/2,சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்),தியாகராய நகர்,சென்னை-600 017.
-
அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, டி.நகர், சென்னை - 600 017.
-
விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை. (பக்கம்: 136, விலை: .)நாம் உண்ணும் உணவு சரிவிகித சத்துள்ளதாக இருந்தாலே, நோய் நம்மை அண்டாது. நாம் உணவு சமைக்கும்போது, அதன் சத்து குறையாமல் தயார் செய்ய தெரிந்தாலே போதும், எல்லா சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.காய்கறி, கீரை மற்றும் தானியங்களில் 165 வகையான சமையல் குறிப்புகள் மற்றும் ஓவன் இல்லாமல் கேக், பிட்சா செய்வது எப்படி என்ற விளக்கமும் இடம்பெற்றுள்ளன.சமையல் கலை ஒன்றும் மலையை உடைப்பது போன்ற கடுமையான வேலை அல்ல, ஈஸியானது தான் என்று 10க்கும் மேற்பட்ட தோசை, சட்னி, சைடு டிஷ் வகைகள் என்று பல சமையல் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.இது வித்தியாசமான உணவுகளை ருசி பார்க்கும் நாகரிக உலகம். குறைந்த நேரத்தில் குடும்பத்திற்குத் தேவையான, பிடித்தமான சமையலைச் செய்ய விரும்புகிறோம். இன்று சேமியா, நூடுல்ஸ், மேக்கரோனி போன்றவை அனைத்துக் கடைகளிலும் விதவிதமாக கிடைக்கிறது. எளிமையாக, ருசியாக,வித்தியாசமான முறையில் சேமியா, நூடுல்ஸ், மேக்கரோனி சமைக்க இந்நூல் சொல்லித் தருகிறது. ஒவ்வொரு சமையல் குறிப்பும் பலமுறை சமைக்கப் பெற்று, வடிவம் பெற்றுள்ளது. உங்களது ஓட்டல் செலவுகளைக் குறைக்க வந்துள்ள அனுபவ நூல் இது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்