தமிழ்ச் சுரங்கம் என்ற அமைப்பின் வழி தமிழ்ப் பணிகளை முறையாக நிறைவேற்றி வரும் பேராசிரியர் ஆறு அழகப்பன் நுால்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். தமிழ்ப்பேழை, நெஞ்சில் நிலைக்கும் நிகழ்வுகள், நாட்டுப்புறப் பாடல்கள் திறனாய்வு, தாலாட்டுகள் ஐந்நுாறு, திருவள்ளுவர் நாடகம், நாடகச்...