Advertisement

நம்ம ஊரு மூலிகைகள்

₹ 320

எழுத்துரு அளவு:

மனிதர்களுக்கு வரும் நோய்களுக்கு, சுற்றி உள்ள செடிகள், மரங்கள், புல்கள் கீரையாகவோ, மூலிகைகளாகவே அரிய குணம் உள்ளது என விளக்கும் நுால். குறிப்பிட்ட பகுதியில் எத்தகைய நோய் வரப்போகிறது என விளையும் மூலிகைகளை கொண்டே உணர்ந்து விடுவர். தாவரங்கள் மருத்துவ குணத்துடன் நோய்களை குணமாக்கும் வல்லமை கொண்டதாக அமைந்திருக்கிறது. இது போன்ற விபரங்களை விலாவாரியாக விவரிக்கிறது. இதில் குறிப்பிட்டுள்ள சில மூலிகைகளின் பயன்பாடுகளையும் தெரிந்து கொண்டால், எந்த அளவு பயனுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். எளிதில் கிடைக்கும் கீரை வகைகளே சிறந்த மூலிகைகள் என விளக்கும் நுால்.– இளங்கோவன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்