மனிதர்களுக்கு வரும் நோய்களுக்கு, சுற்றியுள்ள செடிகள்,மரங்கள், புற்கள் கீரையாகவோ, மூலிகைகளாகவோ அரிய குணம் உள்ளது என விளக்கும் நுால். குறிப்பிட்ட பகுதியில் எத்தகைய நோய் வரப்போகிறது என, விளையும் மூலிகைகளை கொண்டே உணர்ந்து விடுவர். நம்மைச் சுற்றி அத்தனை தாவரங்களும் மருத்துவ குணம் கொண்டதாக, மனித...