Advertisement

அதிக நீரைப் பெற ஆழ்துளைக் கிணறு அமைப்பது எப்படி


அதிக நீரைப் பெற ஆழ்துளைக் கிணறு அமைப்பது எப்படி

₹ 40

எழுத்துரு அளவு:

ஆசிரியர்-சி.ச.மகிமைராஜ்.வெளியீடு: கற்பகம் புத்தகாலயம், 4/2,சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்),தியாகராய நகர்,சென்னை-600 017.பக்கங்கள்:112. தண்ணீரைப் பெற பல வழிகள் உள்ளன.இந்தியாவில் ஒரு முக்கியமான முறை ஆழ்துளைக் கிணறு.இந்த முறையைப் பற்றி பொது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக சி.ச.மகிமைராஜ் இந்த புத்தகத்தை முதன் முறையாக தமிழில் எழுதி இருக்கிறார்.ஆழ்துளைக் கிணறு பற்றி எழுத வேறு யாருக்கும் தகுதி இருக்குமா என்பது சந்தேகமே.ஆழ்துளைக் கிணறு உண்டாக்குவதில் இவருக்கு 20 ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது.இந்த புத்தகத்தைப் படிக்கும் போது,ஆழ்துளைக் கிணறு பற்றிய இவருடைய ஆழ்ந்த அறிவும்,அனுபவமும் உங்களுக்கு விளங்கும்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்