தனலட்சுமி பதிப்பகம், 18, திருவள்ளுவர் தெரு, கடப்பேரி, தாம்பரம், சென்னை-45,(பக்கம்:128)கவிஞர் சொல்கேளான் ஏ.வி.கிரி, தான் கேட்டதையும், பார்த்ததையும், படித்து உணர்ந்த அனுபவங்களையும் கவிதைகளாக எழுதியுள்ளார். குறிப்பாக, சமூக நலனை எதிரொலிக்கும் கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. அட்சய திருதி என்ற கவிதை...